இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
86 திரு அம்மானே அருளில் என்னைப் பரதந்திரனுக்கிய. அண்ணுமலையானே. திருவண்னமலையாக எழுந்தருளி உள்ளவன; அண்ணு மலைத் திருக்கோயிலில் விளங்குபவனே என்னலும் ஆம். பாடுதும்-பாடுவோம். காண்: அசை.) -, ஒன்றுக்கும் பற்ருத எளியேனே ஆட்கொண்ட பெருங்கருணையை நினைந்து நன்றியறிவினல் பாடுவோம் எனருா. - திருவம்மாணயில் 10-ஆம் பாடல் இது.