பக்கம்:திரு அம்மானை.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 திரு அம்மானே அருளில் என்னைப் பரதந்திரனுக்கிய. அண்ணுமலையானே. திருவண்னமலையாக எழுந்தருளி உள்ளவன; அண்ணு மலைத் திருக்கோயிலில் விளங்குபவனே என்னலும் ஆம். பாடுதும்-பாடுவோம். காண்: அசை.) -, ஒன்றுக்கும் பற்ருத எளியேனே ஆட்கொண்ட பெருங்கருணையை நினைந்து நன்றியறிவினல் பாடுவோம் எனருா. - திருவம்மாணயில் 10-ஆம் பாடல் இது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/100&oldid=894686" இலிருந்து மீள்விக்கப்பட்டது