பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகழுடம்பில்

මI (%ණ .5F חr:כהסקה வேளையில்,

இராமநாதபுரம் அரண்மனை வளாகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த அனைத்து

பணியாளர்களும் தினகர் அமர்ந்து இருந்த முகப்பு அறையில் கூடி விட்டனர். அவர்கள் அனைவரது முகங்களிலும் துக்கம் தளும்பி வழிந்தது.

வைத்தியரை அழைக்கச் சென்ற பணியாள் ஒரு நடுத்தர வயதை எட்டிய ஒருவருடன் திரும்பி வந்தார். தலையில் ரோஜா மலர் வண்ணத்துணியில் முண்டாக அணிந்து அவரை மக்கள் சம்பாக் காதர் என்று அழைப்பர். இராமநாதபுரத்தில் மிகவும் பிரபலமான வைத்தியர். நாடி பார்ப்பதிலும், நோயின் தன்மை என்ன என்பதையும் அதைத்தீர்க்கும் சரியான மருந்துகளைக் கொடுத்து நோயைக் குணப்படுத்தும் மிகத்

I 09