பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாச்சியார் சென்று ரேடியோ கிராமில் ரேடியோக்கான சுவிட்சை முடுக்கி விட்டார். ஒரு ஒலி அடுத்து வினை ஒசை ஒலித்தது.

மிகுந்த ஆயாசத்தில் இருந்த தினகர் இசையை ரசித்ததாகத் தெரியவில்லை.

לל

"இறைவா! ... இறைவா !

வேறு எந்த சொல்லும் வெளிவரவில்லை. மூடிய கண் இமைகளில் அசைவு இல்லை. அவரது அழகிய

உதடுகளில் இருந்து உதிர்ந்த சொற்களும் நின்றுவிட்டன.

108