இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
முன்னோடி முயற்சிகள்
பத்தொன்பதாவது நூற்றாண்டு பிறந்ததும் இங்கிலாந்து நாட்டில் இருந்த சாமான்கள் கப்பல் கப்பலாக வந்து இறங்கின. குண்டு சி முதல் ரயில் இன்ஜின் வரையான அனைத்து சாமான்களும் நமது நாட்டு :H ci:X I – வீதிகளையும் சந்தைகளையும் நிறைத்தன. இந்திய மக்களது பனம் கோடிக்கணக்கில் இங்கிலாந்து நாட்டுச் செலவாணிக்கு உதவியது. இந்த நாட்டில்,. நூற்றாண்டு துரற்றாண்டாக தலைமுறை தலைமுறையாக வளர்ந்து வந்த கைத்தொழில்கள், உற்பத்தி முறைகளைப் பரங்கிகள் அழித்து
விட்டதால் இந்த நாட்டின் மூலப்பொருட்களைக் கொண்டு இங்கு எந்தத் தொழிலும்
நடைபெறவில்லை .
மாறாக, இந்த நாட்டின் விளைபொருளான பஞ்க,
56