இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
முன்று மாத இடைவெளியில் அன்பு மகளைப்
பிரிந்த இருந்த தந்தை தினகருக்கு இப்பொழுது மட்டற்ற மகிழ்ச்சி.
மைசூர் பயனத்தையும் மைசூரில் வித்வான செளடையாவிடம் கற்றுக் தேர்ந்தவைகளை தந்தைக்குச் சொல்லிக் காண்பித்தார் செல்வி வசந்தவேணி.
சிலநேரங்களில் மைசூர் வித்வானது பிர்க்காக்களை (பாணிகளை) தமது வயலினில் இசைத்துக்காட்டி இசைவாணராகிய தந்தை பரவசம் கொள்ளச் செய்வார்
அந்த அன்பு மகள்.
75