இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பிற்காலச் சோழர் சரித்திரம் - 1
277
தோற்றம் பெற்றோர்
ஊர்
கல்வி கற்ற
இ
டங்கள்
ஆசிரியர்கள்
தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் வாழ்க்கைக் குறிப்புக்கள்
- 15.8.1892
- திரு.வைத்தியலிங்கப் பண்டாரத்தார் திருமதி. மீனாட்சி அம்மையார்
- தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், திருப்புறம்பயம்
- திருப்புறம்பயம் திண்ணைப் பள்ளி,
புளியஞ்சேரி உயர்தரத் தொடக்கப்பள்ளி,
குடந்தை நகர உயர்நிலைப் பள்ளியில் நான்காம்
படிவம் முதல் மெட்ரிகுலேசன் முடிய (1910)
- பின்னத்தூர் நாராயணசாமி ஐயர்,
வலம்புரி அ.பாலசுப்பிரமணியப்பிள்ளை முதலானோர்
திருமணம்
- 1914-இல் தையல்முத்து
பணி விவரங்கள்
மறைவு
அம்மையாரை
மணந்தார். இவர் 1921இல் காலமாகவே 1922இல் சின்னம்மாள் என்பவரை மணந்தார்.
- பாபநாசம் தாலுக்கா அலுவலகத்தில் ஒன்றரை ஆண்டுக் காலம் எழுத்தர் பணி
குடந்தை நகர உயர்நிலைப்பள்ளியில் ஒரு மாதக் காலம் தலைமைத் தமிழாசிரியர்
பாணாதுறை உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியர் (1917-1942)
அண்ணாமலைப் பல்கலைக் கழக விரிவுரையாளர் (1942-53, 1955- 1.1.1960)
- 02.1.1960