பக்கம்:தீபாவளி வரிசை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

18


18 ப. அத்தெபத்தி பேச்செடுத்தா-அண்ணாத்தெ கோவிச் சிகராரு உனக்கென்ன இதெல்லாம் பத்தி? இதெல் லாம் சேர்த்தால் என் ஒரு மாச சம்பளம் கூட ஆவாது -நீ கவலெ படாதே இண்ணாரு.

ச. ஓ! டெபுடி கமிஷனர் ஆப் போலீஸ்-ஆய் விட்டா னே -எங்கே உன் அண்ணாத்தை ? - பசங்கள் எல்லாம் எங்கே ? பலஹாரம் எல்லாம் ஆவரத்துக்கு கொஞ்ச நாழி ஆவு மிண்ணு சொன்னேன்-வெளையாடிகினு இருக்காங்க. (சன்னல் பக்கம் பெருங் கூச்சல்)

ச. என்ன கூச்சல் அது ? (சன்னலைத் திறந்து பார்க்கிறாள்-வெளியில் மாமா தோத்து பூட்டாங்க! தோத்து புட்டாங்க ! கை வைக்க னும் ' என்று கூச்சலும் நகைப்பும்)-

ப. இதென்ன கூத்து (நகைக்கிறாள்)

ச. பர்வதம்-என்ன நகைக்கிறாய் ?

ப. எனக்கு சிரிப்பு வருது ! (வாயைக் கையால் மூடிக்கொள்கிறாள்)

ச. ஏன் ?

ப. அண்ணாத்தெ, கொழந்தைகளோடெ - கோலிகுண் டாடராரு !

ச. கோலிகுண்டாடுகிறானா -திருமெஞ்ஞானமா ?

ப. ஆமாம்! அதோ பாருங்க! (சிரிக்கிறாள்). தொப்பை யைப் போட்டுக்கொண்டு !

ச. என்ன ! (சரேலென்று படுக்கையில் எழுந்து உட் கார்ந்து சன்னல் வழியாகப் பார்க்கிறார்). என்ன வேடிக்கை இது (நகைக்கிறார்)-பர்வதம் பர்வதம் ! நான் என்னமாக எழுந்து உட்கார்ந்தேன் ?

ப. ஆமாமிண்ணா எப்படி நீங்களாக எழுந்தைங்க ?

(வெளியில் கடியாரம் 8 மணி அடிக்கிறது)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபாவளி_வரிசை.pdf/22&oldid=1415993" இலிருந்து மீள்விக்கப்பட்டது