இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
குழந்தைகளின் தலைகள் அரும்புகளைப் போல் கிள்ளப் படுகின்றன. பாதை தோறும் பாஞ்சாலிகள் துகிலுரியப் படுகிறார்கள்.
திருமால்
எனது ராமராஜ்யத்தைப் புனருத்தாரணம் செய்வதற்காக அகஸ்திய முனிவரை நானங்கு
அனுப்பி வைத்தேன்.
அவர்தாம்காந்தியாக
அங்கு 4. திரு அவதாரம் செய்திருக்கிறார்.
அவர் அங்கே என்ன செய்துகொண்டு இருக்கிறார்?
காரதர்
அவரையும் நேற்றுத்_ தொழுகைக் கூட்டத்திலேயே சுட்டுக் கொன்றுவிட்டார்கள் பிரபோ!
105