இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பிருந்தாவன நினைவு உங்களுக்குப் பீரிட்டுக் கொண்டு வருகிறது.
திருமால்
யாரங்கே? கருடனை
வாயிலில் வந்து நிற்கச் சொல்.
திருமகள்
எங்கே பிரபு?
திருமால்
ஆ வுலகிற்கு.
திருமகள்
என்ன?
பூ வுலகிற்குத்
திடிர்ப் பயணம்.
திருமால்
தளிர்க் கொடியே! என்னை இறுகத் தழுவிக் கொள்! கருடா! கவனமாகங் போ!
乱@@