பக்கம்:தீர்த்தக் கரையினிலே.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிருந்தாவன நினைவு உங்களுக்குப் பீரிட்டுக் கொண்டு வருகிறது.

திருமால்

யாரங்கே? கருடனை

வாயிலில் வந்து நிற்கச் சொல்.

திருமகள்

எங்கே பிரபு?

திருமால்

ஆ வுலகிற்கு.

திருமகள்

என்ன?

பூ வுலகிற்குத்

திடிர்ப் பயணம்.

திருமால்

தளிர்க் கொடியே! என்னை இறுகத் தழுவிக் கொள்! கருடா! கவனமாகங் போ!

乱@@