பக்கம்:தீர்த்தக் கரையினிலே.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீண்ட

சோளக் கதிரின் சோவை போல் பஞ்ச கச்சம். கீழ்க்காய் நெல்லிபோல் காலில் சரச் சதங்கை.

நீண்ட கழுத்தும் அடி வயிறுமே உறுப்பாய்க் கொண்ட நாரதத் தம்புரா.

அகல விரித்த பூசணிப் பூப் போல் கையில் தாளம். தாளகதி தவறாமல் கண்களை மூடிக்கொண்டு மெய் மறந்து - உணர்ச்சியில் கரைந்து அரேராம அரே கிருஷ்ண' என்று ஆடும் ஆனந்தத் திருக் கூட்டம்

திருமால்

வர்கள் ஆஸ்திரேலிய வெள்ள்ைக் காரர்கள் என்னைத் தொழும் பக்தி இயக்கம் . பார்த கண்டத்தை விட்டு அலை கடலையும் கடந்து ஆஸ்திரேலியாவிலும் பர்வியிருக்கிறது.

111