பக்கம்:தீர்த்தக் கரையினிலே.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

○

புல்லாங் குழல்

O

நாட்டிய மலர்கள் நகைத்துச் சிரிக்கும் குன்றின் சரிவில் கண்ணாடி அருவியின்

ാ:് யோரத்தில் பசுமையாக நான் பருவமடைந்திருந்த நேரத்தில் *Up குறும்புக்காரன்

క్షif ఢf 6:51 வெட்டி எடுத்துவந்தான்.

உணர்ச்சி நெருப்பில் பழுத்த கம்பிகளால் என்னைத் துளையிட்டான்.

பின்னர்துரத்தும் நினைவுகளோடு என்னைத் துார எறிந்துவிட்டுத் திரும்பிப் பாராமலே சென்று விட்டான்.

64