இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
○
புல்லாங் குழல்
O
நாட்டிய மலர்கள் நகைத்துச் சிரிக்கும் குன்றின் சரிவில் கண்ணாடி அருவியின்
ാ:് யோரத்தில் பசுமையாக நான் பருவமடைந்திருந்த நேரத்தில் *Up குறும்புக்காரன்
క్షif ఢf 6:51 வெட்டி எடுத்துவந்தான்.
உணர்ச்சி நெருப்பில் பழுத்த கம்பிகளால் என்னைத் துளையிட்டான்.
பின்னர்துரத்தும் நினைவுகளோடு என்னைத் துார எறிந்துவிட்டுத் திரும்பிப் பாராமலே சென்று விட்டான்.
64