பக்கம்:தூது சென்ற தூயர்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

سط3نشس

னர். மாயன் பஞ்சபாண்டவர்களை கோக்கி, " நீங்கள் சூதாடி காடு நகரங்கன் இழக்ர்ே. அக்காடு நகரங்களை மீண்டும் பெறவேண்டினுல் முன் ஆடிய குதினை மீண்டும் ஆடியே பெறுதல் முறையாகும். போர் தொடுத்து வில்லாண்மை கட்டிப் பெறுதல் அரச முறை அன்று. என். கன் கருத்தைக் கூறினன்.

பாண்டவர்கள் கூட்டிய ஆலோசனைக் குழுவில் கிருட்டினனது தமையளுன பலராலும் இருந்தனன், அவனுக்கு காட்டைத் துர்யணி மிருந்து பெறுவது குறித்து அவ்வளவு பிடித்தம் இல்ல். ஆகவே, அவன் * தருமா, நீங்கள் சூதாடி உயது உரிமைகளைப் பறி கொடுத்துவிட்டீர். ஆகவே, துரியன் மீங்கள் தோற்ற நாடுகளைத் தன் கீழ்ப்படுத்திக் க. . . பதின்மூன்று ஆண்டுகளாக ஆண்டு வருகிமுன். அவற்றை மீண்டும் பெற எண்ணுதல் கொடிது' என்று கழயின்ை. இந்த வார்த்தையைக் கேட்ட சான், என்பன் பலராமன் கூறியதைக்கேட்டு. 'நீ கூறிய அா க்லதகள் பொருள் அற்றவை. ' என்று கடிந்து மொழிந்தன ன் இந்த கிலே யில் இவ்வாறு ஒன்றுக்கொன்று மு: முறையில் அவையில் இருக்கவர்கள் ஒவ்வொருவரும் கூறக்கேட்ட கிருட்டினன். " சரி, நாம் துரியனிடம் தாது அனுப்புவதாகும் ஆக வே. உலூக முனிவரைத் துரியன் தாதைய கி தொட்டிர