பக்கம்:தூது சென்ற தூயர்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77

—77--

தையும் இரவுப்போது துரியன் தன் உயிரைப் போக்க முயன்றதையும் இந்திரன் கன்னனிட மிருந்து கவச குண்டலங்களைப் பெற்றதையும் குக்தி கன்ன னிடம் வரங்கள் பெற்று வர்தகையும் ஒன்று விடாமல் மொழிந்தனன்.