பக்கம்:தூது சென்ற தூயர்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

9. ந ள ன்

விதர்ப்ப தேசத்து மன்னன் வீமராசன் என் பவன். இந்த விதர்ப்ப தேச மன்னளும் வீமராச னுக்கு சிறந்த அழகு மிக்க பெண் ஒருத்தி இருந் தனள். அவளே தமயந்தி என்னும் தையலாவாள், அவளது அழகு காரணமாகத் தேவர்களுள் இந்திரன் இயமன், அக்கினி, வருணன், ஆகிய நால்வரும் மணந்து கொள்ள பெரு விருப்பம் கொண்டிருந்தனர். என்ரு லும், தமயந்திக்கு மட்டும் கிடததேசத்து மன்னனும் களனிடத்தில் தன் உள்ளத்தைப் பறிகொடுத்து அவனேயே மணப்பது என்ற உறுதி கிலேத்திருக் தது. தமயந்தி பேர் எழில் வாய்ந்தவள் என்று முன்னர்க் குறிப்பிட்டோ மல்லவா? அப்படியாயின் அவளை மண்ணவர்களும் மணக்க விரும்பினர் என்று கூறவும் வேண்டுமோ? ஆகவே, அவளேக் கடிமணம் புரியப் போட்டி மிகுந்துதான் இருந்தது. இதனை அறிந்த வீமராசன் இந்த வம்பு தனக்கு ஏன் என்று அரச முறைப்படி சுயம்வரம் என்ற ஒன்றை ஏற் படுத்தி அதற்கு எல்லா மன்னரையும் மற்றுளாரையும் மண ஒலேபோக்கி வரவழைத்துக் கூட்டி அப்போது எவர்க்கு தன் மகள் மன மாசில சூட்டுகின் ருளோ