பக்கம்:தூது சென்ற தூயர்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

—80–

எப்படி மற்ருெருவருக்கு மணமாலே சூட்டுவாள் ? அது சந்தேகம்தான் ' என்று கூறிவிட்டனன்.

அக்கினியும் தன் கருத்தினை அறையலுற்றனன். ’ இவ்வளவு கவினுடைய காளேயாம் களனுக்கு அக் காரிகை மணமாலே குட்டிலள் எனில், அவள் அழகு. பெற்றிருந்தும் பயனில்லே' என்று பகிரங்கமாகப் பகர்ந்து விட்டனன். இயமன் சுயம்வரத்திற்குப் போவதில் பயனே இல்லை. களனுக்கே அங்கங்கை மாலை சூட்டுவாள். ஆகவே, காம் திரும்பிப் போவதே அறி வுடமை,' என்று அறுதியிட்டு உறுதியாகக் கூறிவிட் டனன். இவ்வாறு இந்திரன். வருணன், அக்கினி, இயமன், ஆகிய கால்வரும் களனது அழகை வியந்து போற்றினர். தமயந்தியின் உளத்தையும் அறிந்து கூறினர்.

இவ்வாறு தம் தம் உள்ளக் கிடக்கையினை ஒளி யாது உணர்த்திட்ட நான்கு தேவரும் களனே அணுகினர், இந்திரன், களனேகோக்கி, ' நள மகா ராசனே ! உன் வரவு நல்வரவாகுக. காங்கள் நல்ல வேளையில் புறப்பட்டதன் காரணத்தால் உன்னே வழியில் கண்டனம். இவன் அக்கினிக்கடவுள். இவன் தென்திசைக் கூற்றுவன். இவன் கடற் கடவுள். யானே தேவர்கள் தலைவனுன தேவேந்திரன் ஆவேன். பாங்கள் கால்வரும் உன்னே ஒன்று வேண்டப் போகிருேம். அதனே ப் பின்னர்க் கூறுகிருேம்.’’ என்று