பக்கம்:தூது சென்ற தூயர்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83

–83–

களன் இந்திரனே நோக்கி யான் எப்படிச் சென்று மீள்வது? என்று வினவ, உடனே இந்திரன்" ே அந்தப் புரம் சென்று மீளும்வரை ஒருவர் கண்ணுக்கும் தோன்றமாட்டாய். ஆல்ை, நீ மட்டும் ஆண்டுளார் யாவரையும் கண்ணுறுவாய். இத்தகைய மந்திர சக்தி யினை உனக்கு கல்கி யுள்ளேன் ' என்று கூறினன்.

அம் மந்திர வித்தையுடன் நளன் தமயந்தி வாழ் இடம் நோக்கிப் புறப்பட்டனன். இவ்வாறு புறப் பட்டவன் தமயந்தியைச் சோலையிடத்தும் செய்குன்று களின் மீதும் காண இயலாதவனகி. அவள் உறைவிட மாகிய கன்னி மாடத்தை அடைந்தனன். அங்கு அரம்பையர் சூழ இந்திராணி அமர்ந்திருப்பது போலத் தோழியர் பலர் குழ இடையே தமயந்தி வீற்றிருத்தல்

நளன் கண்டனன்.

தமயந்தியின் உள்ளம் நளனையே காடி இருந்தது, என்பது உண்மை யாதலாலும், தமயந்தியின் துயர்ை நீக்கத் தோழியர் அடிக்கடி தமயந்தியை qaräa, “ அம்மணி வருந்தற்க. இதோ களமகாராசர் வந்து விட்டனர்.' என்று சினமும் கூறிவர்தனர். இவ்வாறு கூறுவதைத் தமயந்தி வளர்த்து வர்த கிளிகள் கேட்டு. அவையும் கூறத் தொடங்கின. இது கானுக்குத் தெரி யாதல்லவா ? ஆகவே, நளன் சன் உருந்தோற்ருத கிலையில் தமயந்தியின் கன்னி மாடத்தில் வந்து தமயக் தியைக் கண்ணுற்று சின்ற கருணம், கிளிகள் தாம்