பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அக் &ன த த் # t யாத ஏதோ ஓர் உணர்ச்சியைக் கெடுத்தது. தான் அவளைத் துக்கிச்-செல்வதாக அவன் உணரவில்லை; எட்டு மாதக் குழந்தையாகத் தன்னை அவள் தூக்கிப் போவதாக அவனுடைய அதிமந்த மூளையில் பட்டது. - o - ~ அன்று அவன் ராமாத்தாளே விட்டுப் பிரியவில்லை. பெரிய பண்ணைக்காரரையும் தன் வயிற்றையும் மறந்: தான. ராமாத்தாள் கண் விழித்துப் பார்க்கிற போது அவன் அவளுடைய காலருகே உட்கார்ந்து கொண் 'சொங்கப்பா, அதோ அந்தப் பானையிலே அரிசி இருக்குது. ஒரு படி எடுத்துத் தண்ணிரிலே ஊறப் போடு' என்று மெ. துவாகச் சொன்னுள் ராமாத்தாள். - மறுநாள் கூடை சுமக்கலாம் என்ற நினைப்போடு சொங்கப்பன் அரிசியை ஊற வைத்தான். மாலையிலே அதை ஆட்டுக் கல்லில் போட்டு ராமாத்தாள் சொல் லியவாறு பக்குவமாக அரைத்தான். அரிசி மாவின் பக்குவத்தைப்பற்றி அன்று ராமாத்தாள் தனிக் கவனம் செலுத்தினுள். நாகலந்து முறை ஆட்டுக் கல்லி லிருந்து கொஞ்சம்மாவை எடுத்துவரச் சொல்லி விரல் களிலே தொட்டுப் பார்த்துக் கொண்டாள். மறுநாட் காலேயில் ஐந்து மணிக்கே சாமாத்தான் சொங்கப்பன எழுப்பினுள். "அந்த அடுப்பையும் சட்டியையும் இப்படிக் கட்டி லுக்குப் பக்கத்திலே கொண்டுவா-என்சூல் அங்கே நடக்க முஆது'.என்.குள் அஆன் s::...:* சொங்கிப்பன் பக்கத்தில் அடுப்பு. முட்டினன். அவன் ேெதிறல்ேலக்குத்

--.