பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்பிக்கை பொறு மனமே பொறு இரு ளென்றும் நில்லாது மறுகணமே ஒளி வரலாம் பொறு மனமே பொறு துன்பம் ஒரு முடிவில்லை வெந்தழலில் துடிக் கின்ருய் இந்தநிலை இன் றெனினும் பொறு மனமே பொறு கண் குழிந்து குருடாளுய் பண் ணிழந்த குழலானாய் எண் ணிழந்த இடரெனினும் பொறு மனமே பொறு தளராதே திடங் கொள்வாய் வளர்:தீக்கும் முடிவுண்டு புளிமாங்காய் தீங்கனியாம் பொறு மனமே பொறு 166