பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்தி வெள்ளி


காதல் சந்திக்க வரும் வான்மணியே
காதல் தழுவ வரும் மீன்பூவே
பிரிந்த காதலர்கள் உன்னைச் சிந்திக்கிறார்கள்
அவர்களது வாக்குறுதியை நினைப்பூட்டி
விரிந்த விசும்பில் சுடர் விடுகிருய்
உள்ளத்தை விட்டு நீக்கக்கூடாத
அன்பு மணியே
அந்தி வெள்ளியே
வாழி நீ.


ஆங்கிலக் கவிதையொன்றைத் தழுவி எழுதியது:

182