பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேண்டும்

யார்க்கும் உடமை பொதுவில் வேண்டும் யாதும்ஊரே யாதல் வேண்டும் காக்கும் சோதிக் கருணை ஒளியாம் கடவுள் அருளே நிலவ வேண்டும்.

192