பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புயல் துரக்கியே தோளினில் வைத்தேன்-பசுந் துளவமால் மச்சத்தை யொத்தேன் காக்கும் கடவுள்நீ தஞ்சம்-உன்றன் கழலடி வைத்துளோம் நெஞ்சம் என்றந்த வெள்ளத்தில் காலை-நான் எட்டியே வைத்திடும் வேளை குன்றம் அதிர்ந்தது கனவும்-அங்கு குலையவே வந்தது நனவும். 211