பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதல் அனல் காதல் அனல் தேனேக் கண்டு பருகிடவே மாதரசே செய்தாய் மதுரம் உன் வடிவம் அன்பு வறுமையில் நான் அல்லலுறும் போதும் துன்பக் கடலினிலே சுழலும் போதினிலும் இன்பத்துளி ஒரு கால் என்னுடல் தீண்டிடினும் எந்தக் கணமும் அது இதயம் நீங்காதடி வெந்து மடிந்த பின்பு மேவும் பிறவியிலும் சிந்தை தனிற் பொறிப்பேன் திண்ணம் அழியாதே 297