இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
40
நம் குடியரசுத் தலைவர் குறிப்பிட்டாற் போன்று, தர்மமே வெல்லும்! நாமே வெல்லுவோம்!...
“வெற்றிகூறுமின்;
வெண்சங்கு ஊதுமின்”
இந்த வெற்றித் திருப்பாடலை வாழ்த்தி வணங்கி, நமக்குக் கடைசிவரையிலும் வெற்றிகளே அருளுமாறு பராசக்தியை வணங்குவோமாக!