பக்கம்:தென்மொழி, சுவடி1 ஓலை10 நவம்பர் 1963.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தென்மொழி போனது. ஏனென்சல் அவர்கள் சிறுபான்மையராக இருந்தார் கள். நிசப் பெரிய திராவிட மக்களோடு கலந்த பிதரு கட வி காயல் கரைத்தது போல் ஆகிவிட்டது. அதனாலே அவர் கள் பழக்கத்துப் பொன் மொழியை இலக்கியம் அமைப்பதற்கு ஏற்ற சொற்கள் இல்லாமையிலேயே அக்காலத்து மதங்கிய வட்டார மெ (Raglorial Languagn) களி விருந்து ஏராளமான சொற்ககக் கலந்து கொண்டார்கள். அதற்குத் தான் பிராக்கும். என் பெயர், பிர' என்கல் முக்தலே பக்ருதம் என்றும் செய்யப்பட்டது. சமற்கிருதம் என்பது வழக்கத்துப்போன வேத பொழியோடு, அக்காலத்து வாக்கியிருக்க காட்டா மொழிக்கெல்லாம் சேர்த்து நக்கிக் தொண்டு, அந்தச் செயற்கை இலக்கிய மொழியில் தான் சாத் கிருதம் வந்தது. அதன் பொருள் நன்ருகச் செய்யப்பட்டது என் பது. வேத ஆரியம் என்பது வெறு, சமற்கிருதம் வேறு. பலர் நிரோத்துக் கொண்டிருக்கியர்கள். வெதரியமும், வேத சமர் கிருதமும் ஒன்ரதாம்பாறு, இந்து பான் பாட்டன் திருமணத் திந்து தான் பாட்டுக் கட்டினேன்' என்பது போவான்னது. ஆகவே இப்படித் தகான சில முடிவுகள் இருக்கின்றன. சமம் கிருதச் சொற்கள் ஆய்ந்து பார்த்திர்களாகும் ஒரு பருதிச் சொற்கள் எல்லாம் தமிழாக இருக்கும். படிப்பு மாதி இருக்கும். அவத்தை எல்லாம் வியக்க எனக்கு நேரமில்கள். கம்பு *சியாமா' என்ற அந்தச் சொல் அப்படித் திருத்தி விட்டிருக் கிருர்கள். ஆகையாடை என்று சொல்கிதர்களே, ஆமைபோல கேல் வான் (Conver) இருப்பதினாலே அதற்கு அப்பெயர், ஆதமைக்கட்டு, ஆமைத்தார் என்ற வழக்குச் சொர்களெல் வாம் இருக்கின்றன. இதை என்ன செய்திருக்காரேன்கல், "ஆகா' கான்த சக்தி அது சமற்கிருதச் சொல் என்று காட்டுவர தற்குப் பொருத்தப்புளுகல், பொருந்தாப் புதகல் என்ற உத்தி கள் பற்றி ஏராளமான தமிழ்ச் சொற்கள் யெல்லாம் - தென் சொற்கள் பெல்லம் - வட சொல்லாக்கமிருக்கிறார்கள். அதிலே, ஆமை என்ற சொல் மக்கு தன்கை வேகாதது' என்ற பொருள் எழுதியிருக்கிரர்கள் (Not well tolled). இது எங்கேயாவது உண்டா வேகாத வடை எங்கேயாவது விற்கி ஈர்கார் விற்கும் வாங்கித் தின்பார்கனார். ஒரு தடவை ஏதோ, பட்டப்பிரவ, அரை வேக்காட்டிலே, தின்கிறவன் இன்னோரு என் தானே; நமக்குக் காசுதானே வருகிறது' என்ற ரமாற்றிக் கொண்டு போகுலும், தாய்தோரமா? அப்படி அரை வேக்காட் டில் கொண்டு வருவான். அப்படி ஓர் இடத்திலே ஒருவன் திருட்டுத்தனம் செய்தாலும், இருக்கிறவர்களெல்லாயா திருட்டுத் தனம் செய்வார்கள், நாடு முழுவதும் இருக்கிறவர்கள் தின் திற வர்கள் ஏமாளிகள்ாகவா இருக்கியர்கள் காசைக் கொடுத்து விட்டு, இப்படி எழுத வைத்திருக்கிருன் வேண்டுமென்றே,