பக்கம்:தென்மொழி, சுவடி1 ஓலை10 நவம்பர் 1963.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தேன்மொழி இலக்கிய ஆய்வு: ( இளையனே 33 (5.யாலங் கானக்கர் செருவென்ற நெடுசெய்யன் ) ) பதுகAAA 5. சிவஞானம் எம்.ஏ., சரபோசி ) கல்லூரி, தஞ்சை , இடைக்கள் கிதார் பாடியதாகக் காணப் பெரும் புற தாற்ற 77-ஆம் பாடல், நேரில் செழியன் தயாலங்கானத் துச் செருச்செய்து தின்ற போது அகசர் பார்த்துப் பாடிய பாடல் என்பர். குழந்தைப் பருவத்து தியிலேயே பெரும் போர் செய்து வெற்றிகண்டார் என்ற செய்தி, இலக்கிய முறை யில் நயம்பட இப்பாடல் தவிலப்பட்டது. தந்தை இல்வார சண்டை செய்யும் இந்தக் கேள்வியை அடிப்படையாக எழப் பிக்கொண்டு, ஓர் அரிய ஆராய்ச்சியை நிகழ்த்தி உள்ளார் திரு. புலவர் கு. திருமேனி ம்.. எல். அவர்கள். தென்கொடு. ஒப்பவி. தி. பி. 1994). நெடுசெழியன் இகாயன் இலக. இந்தப் பாடல் அவன் வேலை கண்டு வியந்து பாடப்பட்டது இ. - பார்வு நவிற்சியாக தெரிசேழியன் இஎமையை மிகைப்படுத்திப் பாடப்பட்டதும் இ. அறியாத பகைவன் அவனே காதன் என்று கூறியதை என்னி கடைத்துப் பாடப் பட்டது ஆகும். இவை, அவரின் தாய்ச்சி முடிகள். இந்த முடிவுகள் பொருந்தாதவை என்ற திருவுவதே என் கட்டுரை பின் தொத்4 ஆகும். ஆராய்ச்சியாளரின் துண்ணிய அறிவை வும் தெளித்த புகமையையும் அவரை அறிந்தோர் தயார். எனினும் இந்த ஆராய்ச்சியில் அவர் காலம் முடிவுகள் விரைந்து கொண்ட முடிவுகள் என்ற கருத்தான் வேண்டி இலிப், பாடல்களில் தேடும் செழியன் எவ்வாறு பாடப் படுகின்ருன் என்பதைக் காண்போம். பகிண்கினர் கசந்த கால்' எனத் தொடங்கும் பாடல் அவன் குழந்தைப் பருவத்தினன் என்று கூறுகின்றது. வேறு இரண்டு பாடங்களில் அவன் இயேன்' என்று கூறப்படுகன்கும். 1