பக்கம்:தென்மொழி, சுவடி1 ஓலை10 நவம்பர் 1963.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தென்மொழி ஆங்கிலத்தில் உயிர் மெய் எழுத்துகள் உருவாக்கப் பெற வில்லை. ஆதலின் பலவெழுத்துகளைக் கூட்டியே எழுதப்படு கிறது. தமிழறிஞர் தம் கூத்த பதிலுட்பத்தால் எழுதுவதற்கு எளிதாம் பொருட்டு உயிர் செய்தியாகத்துக்க உருவாக்கினர், 'படி' என்பதை உயிர்மெய் வடிவம் இன்றி எழுதவேண்டு பாயின், 'ப்துட்டு'என்தேனமுதவேண்டும் சுருக்கமாகளமுதயே ப்+அ =' என்றும், ட்+ டி' என்றும் அமைத்தனர். இவ் வp பிறங் கொள்க. எனவே, தமிழில் முதன்மையான எதுத்துகள் முப்பத் தொன்தே. ஏனையலை கூட்டேருத்துகனே. இருநூற்று நாற்பத் தேரு என்று கதி எழுத்துகாச் துரைப்பது தமிழ்க்கு இழுக் குக்கு தேயாம். தமிழ் எழுத்துகளில் திருத்தம் விரும்புவோர் மொழியாகும் கேயே பாவாணர் அவர்கள் அறியாங்கு பத' என்ற எழுத் தைப் பண்டுபோல் என எழுதலாம். சில செய்தித் தாள்கள் எழுதுவதுபோல என் உயிமெய்பொத்துகட்கும் ஒரே வாக யான நல்தெட்டு பின்னொட்டுகளச் சேர்த்து முதலாம். எடுத்துக்காட்டு இன , பே'இனவாயோ பனை, மா, லை, கள' என்உ ம், 'ரை, ஐ.' என்பவற்றை வா , சா, றா' என்றம் எருதலாம். இத்திருத்தம் அச்சுக்கோப்புக்கு எளிதாயிருக்குமேயன்றிக் கையால் எருதுவதற்கு எளிதென்றல் இயலாது, வேறுபாடவதில் கருப்பான்டாகும் பாவாணர் பார்த்தவாறு 'ஈ' என்ற எழுத்தை 'இ' எனத் திருத்துவதே இன் நடுவணரசும், நாட்டரகம் இந்தியாவில் உள்ள எல்லா மொதிகட்கும் ஒரே எழுத்து முறை (வரி வடிவம்) இருப்பதுதான் தாமென்று கருதுகின்றன. அதற்குத் தேவ தாரி' எழுத்துகள் (இந்திக்கள் எடுத்துகன்) யே பயன் படுத்தவா மென்று சிலரும், உரோமன் எழுத்துகளை (ஆங்கிலத் திற்குள்ள எழுத்துகளை) யே பயன்படுத்துவது நன்றென்று சில கும் கூறுகின்றார். இங்கனம் இயம்புகார் மொழி நூல் எல்லார் என்றே தமிதின் இயல்புனாத்தாரேன்கேற நெடியாது. ஏனெனின், எ, ஓ. மு. நன, என பாத்து எழுத்துக்கும் தமிக்கேயரிய சிறப்பெழுத்துகள், வட மொழியிலே தியமே இல்லாதலை. ம, கா, P., எ இவற்றை அகில பாரத்துகக் கொண்டு வேறுபாடுவாத்தமுடியாது. ஆங்கிலத்தில் தர்'தான் உன். ச்ற் வேறுபடுத்தி யெழுதி தமிழைப்போம் பொருள் வேறுபாடு ணர்தல் எளிதன்று. தமிழில் உள்ளன், தன், மூன்றுக்கும்