பக்கம்:தெம்மாங்குத் தெய்வானை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53

. கந்தசாமி. இந்தா தம்பி கல்யாணப் பத்திரிகைக் கட்டு பட்டுவாடா செஞ்சுப்புடு! . (பெரிய கட்டை காட்டுகிறன்) கோதண் : அப்படியே உங்க ரேக்ளாவையும் தந் திடுங்க அண்ணே! , । . (சிரிப்பு காட்சி 23 மாசிமலைத் தேவர் కుతుబు (மனக்கோலத்தில் தெய்வானையும் கந்தசாமியும் அமர்ந்திருக்கிருர்கள். மாசிமலைத்தேவர் கண்ணிர் ததும்ப அக்காட்சியைக் காண் கிருர். நடனப் பெண்டிர் இருவர் நாட்டியம் ஆடுகிறர்கள். தெய்வானையின் கண்கள் நீரைக் கொட்டுகின்றன. - காட்சி 24 ரங்கூன் முத்தையாத்தேவர் வீடு . பள்ளி அறை. கந்தசாமி மாப்பிள்ளை தர்பா ருடன் ஆனந்தமாக அமர்ந்திருக்கிருன். கதவைத் திறந்து உள்ளே தெய்வானையைத் தள்ளிவிடுகிருர்கள். தெ.தெ 4 -