52
தேவர்: கடைசிலே, எம் மகளை மாலையும் தாலியு மாப் பார்த்து கொடுத்து வைக்காத பாபி ஆகிப்பிடுவேன் போலேயிருக்குதே! ஐயோ, தெய்வமே! - ..
(தெய்வான ஒடிப்போய் தந்தையின் கைகளைப்
பற்றுகிருள்.)
தெய்; அப்பா? அப்பா!...உங்க ஆசையை வீணடிக்க மாட்டா ஊராளும் ஆத்தா ரங்கூன் கங்காணிவூட்டுக்கு மருமகப் பெண்ணுப் போறேனுங்க, அப்பா பாக்கு வெத்திலேயோட இந்தச் சுபச் சேதியைச் சொல்லியனுப் புங்க அப்பா!
[சிசிப்பை வரவழைத்துக்கொண்டே விம்மு - கிருள்) தேவர்: நெசமாவா, தெய்வானை...?
தெய்: ஆத்தா ஆணையான வாக்காக்கும் இது!
(கிழவன் கைகளை உயர்த்தி தெய்வத்தைக் கும்
பிடுகிருன்) -
காட்சி 22
(கங்காணி மகன் கந்தசாமியைச் சுற்றிலும்
அவன் நண்பர் குழாம்)
கோதண்டம்: கங்கராச்சுலேஷன்ஸ் கந்தசாமி! நான் படத்திலே உங்களையும் தெய்வானையையும் ஒண்ணுக் கினது பெரிதில்லே; விடிஞ்சதும் உங்களையும் தெப் வானையையும் வாழ்க்கை மேடையிலே ஒண்ணுக்கப் போறதுதான் பெரிசு!
(ஆமாம் போடுகிறர்கள்)