5.
தெய்வங்கள் 1 0 1
இத்தனைபேர் நமக்குள்ளே ஒத்தருக்கும் மெய்ய
னில்லை; மெத்தப்ரீதி என்றுரைத்திர்; மேகவண்ணன்
(வந்தொரு)
ஆசைகொண்டு கண்ணன் இனி அன்புடன் அழைக்கா
விட்டால் நேசித்தினிப் போகவேண்டாம்; கண்ணனிடம்
(வங்தொரு)
இந்தப்படி பேசியந்தச் சுந்தரியர் போனபின்பு நந்தகோ பாலனப்போ இதை அறிந்தோர் விந்தைசெய்தான் கேளுமையா, பரீகழித்தனே!
(5)
ஆயர் சேரியர் அறிந்தி டாமலும்
அன்னை தங்தையர் தெரிந்தி டாமலும்
நேய கோபியர் நெஞ்சம் கவர்ந்திட
மாய வன்குழல் கொண்டுதினன்.-பவள வாய வன்குழல் கொண்டு தின்ை.
சிறுவிரல்கள் குழலேத் தழுவிடத்
செங்கமலக் கண்கள் சாய்ந்திடக்
குறுவியர்க்கப் புருவம் நெளிந்திடக்
கோவலன்குழல் கொண்டுதின்ை;--அதி பாவலன்குழல் கொண்டுதின்ை.
சுருண் டுருண்டு குழல்கள் அசைந்திடச்
சுந்தரமுகம் துலங்கிட
மருண்டு மானினம் மேய்கை மறந்திட
மாதவன்குழல் கொண்டுதின்ை;-எங்கள் யாதவன்குழல் கொண்டுதின்ை.