1.
2.
3.
தெய்வங்கள் 1 11
(13)
பொங்கும்யமுளு நதிக்கரை மங்கையர் கூடித் தங்குபெருங் காட்சிதனைத் தனித்தனியே பாடிப் பங்கயங்கள் பூத்திருக்குது பாரடி என்பாள். செங்கழுநீர் செழித்திருக்குது பாரடி என்பாள்.
அவ்வல்லியில் அன்னம் பெடையோ டாடுதே,
என்பாள்; செவ்வல்லியில் வண்டுகூடிப் பாடுதே என்பாள்.
அலைமோதும் சுழிசுழிக்குது; ஆழம்பார் என்பாள்; கிலேயேததில் மகரமத்ஸ்யம் நிறைந்ததோ? என்பாள்.
. ஒடிவாடி இங்கேஒரு ஒடங்காண்; என்பாள்;
ஈடில்லை இவ்வோடத்திற் கெங்கும்.ரத்னப்
பூனென்பாள். இந்திரன் விமானமுமிதற் கேற்குமோ? என்பாள்; இந்திரை உமைவாணியும் இதைப் பார்ப்பாரோ?
என்பாள்.
ஜோராக இந்தஒடத்தில்காம் ஏறுவோம் என்பாள்; வாராய் சொந்தத் தோழி மார்க்குக் கூறுவோம்
என்பாள்.
(14)
| பல்லவி !
எல்லவரும்கூடி ஏறிடுவோம் வாடி-காம் (எல்)
(சரணங்கள்)
வாடி, வாடி, தோழியரே, கூடி விளை யாடி இந்த நீள்திரைகுழ் ஆடெமுனே காடியந்தஓடம் முந்த (எல்)