இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
தெய்வங்கள்
பாசக் கயிற்றைப் கட்டிப்
பல்லேக் கடிச்சுக் கொண்டு (இடையூறுகள் வந்து)
இம்சிக்கும் வேளையிலே, தண்டைக் கால்அழகிய
விசாலாட்சி புத்திரரே, வல்வினேயும் போக்கிவச்சுப்
பாவங்கள் நீக்கிவச்சுத் தும்பிக்கையி னுலேஎன்னேச்
சொர்க்கத்தில் சேரும்ஸ்வாமி, சொர்க்கத்தில் சேரும் ஸ்வாமி.
(தோத்திரம்நான் செய்திடுவேன்.)