இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
தெய்வங்கள்
பழனி ஆறுமுகன்
அதோ போராண்டி, பழனி, ஆறுமுகத்தாண்டி; அவனலே என்ன சுகம்? போனல் போராண்டி-முருகன் தானே வாராண்டி . - தேனும்தினை மாவைத் தின்னு நின்ண்ைடி-அவன் சிங்கார வேலுதன்னை எடுத்து கின்ண்ைடி.
புஷ்பம் சாத்தலாம்
ஒரு மரக்கால் இரும்பளத்து ஒரடித் தோட்டம் கரும்பு
கட்டுக்
கரும்பும்இல்லை; கணுவும் இல்லை; கரணைத்தோட்டம்
மரணமில்லை;
ஒருகடையாம், பல சரக்காம், சங்கிதியாம், சதுரானே,
கோபுரத்து வேல்முருகா, என்னபுஷ்பம் சாத்தலாம்?
மல்லிகைப்பூ, மருக்கொழுந்து, மலர்ந்த புஷ்பம்
சாத்தலாம்.