பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வங்கள்

சாயரட்சைப் புட்டுத்

தவிடோ குருபரனே!

பாங்லத்தில் காய்கிழங்கு

வத்தலுண்டு செந்துாரில்-ரெண்டு

ஆணவத்தல் ஆனதென்ன?

ஐயா குருடானே!

திருத்தனி முருகனை வேண்டுதல்

பாவட்டஞ் சோலைக்குள்னே-லேமயில் வாய்விட்டுக் கூவுதையா-அதைப் புடிச்சுத் தாருங்காணும்;-திருத்தணி மலையில் வேலவனே!

எட்டடிக் குச்சுக்குள்ளே-முருகா எத்தனைநாள் இருப்பேன்:-ஒரு மச்சுவீடு கட்டித்தாரும்-திருத்தணி மலையில் வேலவனே!

கேத்துக் குடுத்த பணம்-முருகா நெல்லுக்குச் செல்லவில்லை;-அதை மாத்தித் தாருங்கானும்-திருத்தணி மலையில் வேலவனே!

கல்லு மலேமேலே-கவுதாரி

மெள்ள கடக்குதையா-அதைப் புடிச்சுத் தாருங்காணும்-திருத்தணி மலையில் வேலவனே! .