இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
தெய்வங்கள்
சாயரட்சைப் புட்டுத்
தவிடோ குருபரனே!
பாங்லத்தில் காய்கிழங்கு
வத்தலுண்டு செந்துாரில்-ரெண்டு
ஆணவத்தல் ஆனதென்ன?
ஐயா குருடானே!
திருத்தனி முருகனை வேண்டுதல்
பாவட்டஞ் சோலைக்குள்னே-லேமயில் வாய்விட்டுக் கூவுதையா-அதைப் புடிச்சுத் தாருங்காணும்;-திருத்தணி மலையில் வேலவனே!
எட்டடிக் குச்சுக்குள்ளே-முருகா எத்தனைநாள் இருப்பேன்:-ஒரு மச்சுவீடு கட்டித்தாரும்-திருத்தணி மலையில் வேலவனே!
கேத்துக் குடுத்த பணம்-முருகா நெல்லுக்குச் செல்லவில்லை;-அதை மாத்தித் தாருங்கானும்-திருத்தணி மலையில் வேலவனே!
கல்லு மலேமேலே-கவுதாரி
மெள்ள கடக்குதையா-அதைப் புடிச்சுத் தாருங்காணும்-திருத்தணி மலையில் வேலவனே! .