இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
34 தெய்வங்கள்
3. மட்டில் லாத மதங்கொண்ட கரியுரி மகிழ்ந்து போர்த்திய திருக்கரம், பொட்டென வேவந்த பிரமன் சிரங்தன்னை
எட்டிக் கிள்ளிய திருக்கரம். (பரா)
4. இஷ்டமான ஆள்போல்வந்தி பிட்டேந்திப் புஜித் திட்ட
கரம், சட்டமாக ஆரூர் தன்னில்கின்று த்யாகம்
கொடுத் திட்டகரம். (பரா)
தேர் ஓடுது
கல்லு மலேமேலே கல்லடுக்கிக் காலாரக் கோயிலை உண்டுபண்ணி மதுரைக் கோபும் தெரியக் கட்டி, மருது வாறதைப் பாருங்கடி, மருது வந்தாலும் தேரோடாது; மச்சினன் வந்தாலும் தேர்ஓடாது; தேருக் குடையாரு குப்புசா மிப்பிள்ளே தேரோடுங் தோட்டத்திலே தேரோடுது.