இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
வசந்தத் தியாகர்
(பல்லவி) சிந்தித்தோர் அதிக சொந்தா!
(அநுபல்லவி)
சந்தி அந்திப்பிறை குடி கின்ற அந்த வைபோ கானந்தா!
(சரணங்கள்)
பாசஇருள் தீர்க்கும் மன்ன,
தாள கோடிஸம் பன்ன, சேவு சாயி மனம்கொண்ட சாஸ்வத சுப்ர லன்னு!
கூடும்வி சீன அறச்செய் தன்யா,
கோடி மன்மத லாவண்யா,
பூடகசம் சார பந்த போதம் விலக்கும் புண்யா!
வந்த டைந்தோம் பாபநாச, சுந்தரர் மனப்ர காச, வந்தனம் வந்தனம் ஈச, வளந்தத்தியா காதி ராஜ!
(சிந்தித்)
(சிந்தித்)
(சிந்தித்)
(சிந்தித்)