பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர் துணை?

(பல்லவி)

நீதுணே அன்றி எனக் கார்துணை யம்மா?

(அநுபல்லவி)

ஆதி மகேச்வரி, அகில சராசரி, அத்வை தத்தில் சிறந்த மகேச்வரி. (tதுணை).

(சரணம்)

அண்டர்க் கருள் புரிந்து பண்டா சுரணைவதைத் தாயே -

உனக் கடியவரை ரகழிக்கும் நெடிய விருதுபடைத் தாயே, தொண்டு செய்து வணங்கிநின்று சிங்தாமணி க்ருகத்திலும் சம்ஹாரத்தில் மருவு மனேன்மணி, மண்ணுசை கொண்ட மாதர் மனேன்மணி, மங்கையர்க் கரசியே, மகிழும் சிரோன்மணி. (tதுனே)