இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஆர் துணை?
(பல்லவி)
நீதுணே அன்றி எனக் கார்துணை யம்மா?
(அநுபல்லவி)
ஆதி மகேச்வரி, அகில சராசரி, அத்வை தத்தில் சிறந்த மகேச்வரி. (tதுணை).
(சரணம்)
அண்டர்க் கருள் புரிந்து பண்டா சுரணைவதைத் தாயே -
உனக் கடியவரை ரகழிக்கும் நெடிய விருதுபடைத் தாயே, தொண்டு செய்து வணங்கிநின்று சிங்தாமணி க்ருகத்திலும் சம்ஹாரத்தில் மருவு மனேன்மணி, மண்ணுசை கொண்ட மாதர் மனேன்மணி, மங்கையர்க் கரசியே, மகிழும் சிரோன்மணி. (tதுனே)