பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(iv)

விட்டுப் பாடுவார்கள். இந்தத் தந்திரத்தை மேற்கொண்டு அவர்களின் வாயிலிருந்து பாடல்களை வருவித்தேன்.

காட்டில் பூத்த மலர்களைப் போலவும், மலையிலிருந்து விழும் அருவியைப் போலவும் இவை உள்ளன. இதற்கு முன் நாடோடிப் பாடல்களைப் பற்றிய கட்டுரைகள் பல வற்றைப் புத்தக உருவத்தில் வெளியிட்டிருக்கிறேன். முருகன் திருவருளால் இப்போது மூலப் பாடல்களையே வெளியிடும் வாய்ப்புக் கிடைத்தது. இந்த வரிசையில் இன்னும் சில புத்தகங்கள் வெளிவரும்.

காந்தமல் ) - அன்பன் தென்னே-28 } கி. வா. ஜகந்நாதன்.

g - 88 jس 85