இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
73.
வரையிலும் கைகொடுக்கும். காத்து நிற்கும் என்றது
தாய் H
மருத்துவ மனையில் படுத்திருந்த எருமை மாடு தான், இப்படி தன் கன்றுக் குட்டிக்குப் புத்திமதி கூறியது .
- ஆப்படியே செய்கிறேன் அம்மா’ என்து அம்மா வுக்குப் புல் கொண்டு வர ஓடியது கன்றுக்குட்டி. நடக்க முடியாதத் தன் கால்களைப் பார்த்து எருமை மாடு கண்ணிர் விட்டது.
'கடவுளே! பெத்ருேர் செய்த தவது, பிள்ளேக்குத் தண்டனையாக வரும் என்கிருர்கள். என் தறுைக்கு நான் தண்டனை அனுபவித்துவிட்டேன். என் மகனை நீ தான் காப்பாற்ற வேண்டும்’ என்து வேண்டிக்
கொண்டது.
தவறை உணர்ந்த எளுமை மாடு கண்ணிர் விட்டது. அது நன்முகக் குணமாக நாமும் கடவுளை வேண்டிக் கொள்வோம். நல்லவர்கள் ஐெயம் நிச்சயம் பலிக்கும். அதுதானே உண்மை!