பக்கம்:தெற்கு ஜன்னலும் நானும்-மரபு மற்றும் புதுக்கவிதைகள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வயலூர் சண்முகம் 29 தரிசனம் மூன்று நாள் விரதம் இருந்தோம் இமை மூடாமல் - காய்ந்த குடலோடு தேவியை தரிசிக்க. அம்மாடி! எங்கள் பசி - பக்தியை மெச்சி பாருலகாளும் அந்த மகாமாதா இதோ தரிசனம் தந்துவிட்டாள் - சிவப்புத் திருமேனி கல்மண் எலிப்புழுக்கை ஆபரண அலங்காரங்களோடு எப்படி மந்தகாசம் புரிகிறாள் மட்டக் குருவை மாதா! இ.