பக்கம்:தெற்கு ஜன்னலும் நானும்-மரபு மற்றும் புதுக்கவிதைகள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வயலூர் சண்முகம் 71 அவைகள்... பசித்து தனித்து விழித்திருக்கும் எனக்கு மட்டுமே ராக தரிசனம் தருகின்றன. புதுப்புது சாகித்ய ஏனைகளில் என்னைத் தாலாட்டுகின்றன. தேயாத சந்திரன்களோ மேயும் நட்சத்திரங்கள எனது கவித்துவ கர்ப்பம் கர்வம் கொள்கிறது. உன் யகூஷணி சித்துகள் விரிகின்றன. Q