பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 முத்தநாதன் குத்திய வாள்! பாவியாகிய என்னையும் இ முடித்துவிடட்டும்! (தன்னைத்தானே குத்திக்கொண் மாள்கிறான்) தத்தை : ஆ! ஐயோ! என்ன காரியம் செய்துவிட்டி நாதரே, என்னை விட்டுவிட்டு எங்குச் சென்று விட்டீர்! - (திரை)