இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சுரதாவின் தேன்.மழை i ()4 வெற்றியை வேண்டிக் குற்றம் புரிந்தவன் ஆயினும் அன்னவன் பிறந்த பொழுதிலே தாய்க்குச் சோகம் தரவே இல்லை. ஆதலால் அவனை அசோகன் என்றே ஆசையொடு வேந்தன் அழைத்திட ஒசை பெற்ற உலகமும் அழைத்ததே!
சுரதாவின் தேன்.மழை i ()4 வெற்றியை வேண்டிக் குற்றம் புரிந்தவன் ஆயினும் அன்னவன் பிறந்த பொழுதிலே தாய்க்குச் சோகம் தரவே இல்லை. ஆதலால் அவனை அசோகன் என்றே ஆசையொடு வேந்தன் அழைத்திட ஒசை பெற்ற உலகமும் அழைத்ததே!