பக்கம்:தேன்மழை.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதாவின் தேன்.மழை i ()4 வெற்றியை வேண்டிக் குற்றம் புரிந்தவன் ஆயினும் அன்னவன் பிறந்த பொழுதிலே தாய்க்குச் சோகம் தரவே இல்லை. ஆதலால் அவனை அசோகன் என்றே ஆசையொடு வேந்தன் அழைத்திட ஒசை பெற்ற உலகமும் அழைத்ததே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/107&oldid=926688" இலிருந்து மீள்விக்கப்பட்டது