பக்கம்:தேன்மழை.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னத்தார் நாராயணசாமி ஐயர் (1862-1934) சுவைதுரங்கும் கரும்பைத் தின்று சுவைபார்க்க விரும்பி டாமல் புவிபோற்றும் தமிழி லுள்ள புதுச்சுவை உண்டு வந்த கவிவேந்தர் பின்னத் தூரார் கற்பன கற்ற மேதை. அவதானி யாரின் மைந்தர் ஆராய்ந்த கல்வி யாளர். தனியாற்றல் பெற்றி ருந்த தமிழ்மொழி ஐய ருக்கோ நின்ைவாற்றல் அதிகம் அன்னார் நெஞ்சத்தில் சாதி பேத இனவேற்று மைகள் வந்தே இடித்திட வில்லை. தீய மனவேற்று மைக்கும் அன்னார் வழிவைத்து வாழ்ந்தா ரில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/214&oldid=926795" இலிருந்து மீள்விக்கப்பட்டது