பக்கம்:தேவநேயம் 1.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பாவாணர் நூற் கருக்கம் பாவாணர் வேள் + கோ = வேட்கோ வேட்டம் + அன் = வேட்டுவன், வேடுவன், வேடன் 'வேர்ச்சொற்கட்டுரை' பாவாணர் வேர்ச்சொல் ஆய்வின் 'வெள்ளப்பெருக்கு' என்றால், இச் சுவடி மலையில் 'கசிந்தூறும் சுனை' போன்றது என அறியச் செய்கிறது. ஒருவர் வளர்நிலை ஆய்வுக்குக் கால அடைவில் நூல்களை முறையே காணல் தெளிவும் திறமும் நம்பிக்கையும் ஊட்டும். வேர்ச்சொல் சுவடி 31 பக்கங்களையுடையது. பதிப்புரை, பதிப்பாசிரியன் பகர்வு ஆகியவை 10 பக்கம். பதிப்பாசிரியர் இரா.இளங்குமரன், விலை உருபா, 4. நூல் வெளிவந்த ஆண்டு 1986

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/104&oldid=1431454" இலிருந்து மீள்விக்கப்பட்டது