பக்கம்:தேவநேயம் 1.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அஃறிணை யொலிகள் பாவாணர் அஃறிணை யொலிகள் உயிரி யொலிகள் ஒலிக்குறிப்பு மா காள்-காழ் ஞள் சொல் மாடு காழகம், கழுதை (தெ. காடிதெ) ஞள்ளை - ஞெள்ளை, ஞாளி - தாளி (=நாய்) குரங்கு சாரை சரசர (என்று நகர்வது) காகா காக்கா - காக்கை, காகம் கூ குயில் கூம் சிள் கூகை சிள் கும் உர் உரறு உர் உறுமு ஊள் மௗளை குமுறு - குமுறி (ஒரு வகைப் புறா) கே கேர்-கேரு (கேருதல் = கோழி முட்டையிடக் கத்துதல்) கொக்கக் கொக்க கொக்கரி இம் இமிர் - ஞிமிறு - மிஷீறு, இமிழ் சீத்(து) சீறு - சீற்றம் உயிரிலி யொலிகள் சல்சல் சலங்கை - சதங்கை, சிலங்கை கிலுகிலு கிலுகிலுப்பை கிண்கிண் கிண்கிணி உரும் - உருமு (இடி விண் (யாழ் நரம்பொலி) வீணை வில் நாணைத் தெறிக்கும் போது எழுமொலியை விண் என்றொலிக்கிறது என்பதையும், வில்லினின்று வில்யாழும் வில் யாழினின்று வீணையாழும் பிறந்திருத்தலையும், புண்பட்ட நிலையில் உடல் நரம்பு துடிப்பதை விண்விண்ணென்று தெறிக்கிறது என்பதையும், ஓர்ந்துணர்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/152&oldid=1431640" இலிருந்து மீள்விக்கப்பட்டது