பக்கம்:தேவலீலைகள், அண்ணாதுரை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்ணாதுரை

17

இராவணன? இல்லை! இரணியனா? இல்லை! சிசுபாலன? இல்! சூர்பதமனா? அல்ல; இராட்ச தன் அல்ல, இராவன அழித்த இரயான ஒழித்த, சிசுபால னைக் தைத் - சூரபதுமனைச் சம்ஹரித்த சர்வேள் வாகடம் தாய்மார்கள், பக்தி பூர்வமாகவும், அழகும் படமும் மனு செய்து கொண்டது -- ஒரு அரக்கனின் கொடுமையைப் பற்றியல்ல. மற்ற எந்த உயிருக்கும் செம் தண்மை பூண்டு ஒழுகுவதால் அந்தணர் என்று அழைக் சப்படுவதாக அலங்கார அன... மொழியைப் பெற்ற குலம், பிரனின் முகத்திலே தோன்றிய - 'குலம் சேவர் குலம், 4.பி ரமணன். அவன் செய்த கொடுமை காமச்சேட்டையைக் கண் சகிக்க முடியாமல்தான், போல்வன வேண்டிக் கொண்டனர். மா நர்கள்: காமுக எனை அந்த ரோமணனுக்கு அற்புதமான பெயர்; சுகுமாரன்

கண்டவன் என்ன செய்தார். இந்தப் பிராத்தனை யைக்கேட்ட சோகித்திருப்பார் என்று எண்ணுகிறேன். சம்ஹரிக்கவில் - சபிக்கவில்லை! அவனை நல்வழிப் படுக்கவுமில்லை நாசத்தைத் தரவுமில் எனவே எதும் செய்ய முடி.பாத நிலம்லே இருந்திருப்பார் என் உறும், அதனால் ஏக்கம் கொண்டிருப்பார் என்றும் யூகிக் கத்தானே வேண்டும்.. ஏக்கத்திலே எம்பிரான் என்ன எண்ணியிருப்பார், “ஏ தடா இது பெரிய நெருக்கடியாக விட்டது. எந்திழையார் அழுத கண்களுடன் நின்று தொழுகின் றனர். அந்த தாந்தனே. அழிக்கப்பட வேண்டிவன், ஐயமில்லை. அனால், என்ன செய் வது அவன் அரக்கனாக இருந்தால் அரை கொடியிலே அவனை அழித்து விட்டிருக்கலாம். மற் றோர் புராணமும்