பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துரை இரா.மு பதிப்பாளர் 6, பிள்ளையார் கோயில் தெரு தாம்பரம், 25—11—93 பதிப்புரை பூவை எஸ். ஆறுமுகம் சிறந்த எழுத்தாளர் ஆவர் பல்வேறு நூல்கள்ை படைத்துள்ளார். அவரது எழுத்துக் கள் இனம், மொழி எ ன் ற் பாகுபாடின்றி வாசகர்கள் மத்தியில் வரவ்ேற்கப்பட்டுள்ளன; பா ரா ட் ட ப் பெற்றுள்ளன. - மக்கள் பல்லோராலும் ஈர்க்கப்பட்ட இவர் சிறு கதைகள், நவீனங்களும், கட்டுரைகளும் பெ ரு ம் புகழைத் தேடித் தந்தன. அதனால் இவ்வெழுத்தாளின் தேவலோக பாரிஜாதம் என்ற முழு நவீனத்தை நான் எனது பதிப்பகத்தில் வெளியிடுதலுக்கு பெருமகிழ்ச்சி அடைகிறேன். நவீனத்தின் கருவாக இரண்டு கதாபாத்திரங்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து பின் திருமணம் புரிந்து இல்வாழ்க்கைத் துவக்குகின்றனர். இதை நூலாசிரியர் தம் சொந்த நடையில் பிடிப்போர் வியக்கும் வண்ண்ம் விரித்து நவீனமாக்கியுள்ளமை போற்றுதலுக்குரியது; பாராட்டத்தகுந்தது. - ஆவலோடு எதிர்பார்த்த பூவையின் எழுத்துக்கள் உங்கள் கைகளில். முகர்வதும் உதிர்ப்பதும் உங்கள் விருப்பம். துரை இரா.மு. பதிப்பக உரிமையாளர் துரை இராமு பதிப்பகம்