பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஅரிசிற்கரைப்புத் தூர் 23 தரிக்குந் தரைநீர் தழல்காற் றந்தரம் சந்திரன் சவிதா இயமானன் ஆனிர், சரிக்கும் பலிக்குத் தலைஅங்கை ஏந்தித் தையலார் பெய்யக்கொள் வதுதக்க தன்ருல், முரிக்குங் தளிர்ச்சங் தனத்தொடு வேயும் முழங்குக் திரைக்கைக ளால்வாரி மோதி, அரிக்கும் புனல்சேர் அரிசிற் றென்கரை அழகார் திருப்புத்தார் அழகனீரே. 8 கொடியுடை மும்மதில் வெங்கழி யக்குன்றம் வில்லா நாணி யிற்கோல் ஒன்றில்ை, இடிபட எய்தெரித் தீர்இமைக் கும்.அள வில்உமக் கார்எதிர் எம்பெருமான், கடிபடு பூங்கண யான் கருப் புச்சிலைக் காமனை வேவக் கடைக்கண்ணில்ை, பொடிபட நோக்கிய தென்னை கொல்லோ பொழிலார் திருப்புத் துார்ப்புனித னிாே. 4 வணங்கித் தொழுவா வர்மால் பிரமன் மற்றும் வானவர்தா னவர்மா முனிவர், உணங்கற் றலையிற் பலிகொண் டல்என்னே உலகங்கள் எல்லாம் உடையீர் உரையீர், இணங்கிக் கயல்சேல் இளவா ளேபாய இனக்கெண் டைதுள்ளக் கண்டிருந் தஅன்னம், அணங்கிக் குணங்கொள் அரிசிற் றென்கரை அழகார் திருப்புத் துார் அழகனிாே. 5 அகத்த டிமைசெய்யும் அந்தணன்ருன்அரி சிற்புனல் கொண்டுவந் தாட்டுகின்ருன், மிகத்த ளர்வெய்திக் குடத்தையும் நம்முடி மேல்விழுத் திட்டு நடுங்குதலும், வகுத்தவ னுக்கு நித்தற் படியும் வருமென் ருெருகா 8. அந்தரம் - ஆகாசம். சவிதா - சூரியன். அட்டமூர்த்தி யென்றபடி சரிக்கும் - உலவும். முரிக்கும் - தளிர்க்கும். 4. கோல் - அம்பு. இமைக்கும் அளவில் எரித்தீர். கடிairgékor. - - - 5. உணங்கல் தலே - ஊன் உலர்ந்த கபாலம். கொண் டல் - கொள்ளுதல்.