பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஇட்ையாறு - 75 எங்கோனே மனத்தினுல் கினைந்தபோ தவர்தமக் கினிய வாறே. 9. பண்டாழின் இசைமுசலப் பன்னளும் பாவித்துப் பாடி ஆடிக், கண்டார்தங் கண்குளிருங் களிக்கமுகம் பூஞ்சோலைக் கருப்ப றியலூர்க், குண்டாடுஞ் சமணருஞ் சாக்கியரும் புறங்கூறுங் கொகுடிக் கோயில், எண்கோள் எம் பெருமான்ே கினைந்தபோதவர்கமக் கினிய வாறே. 10 கலைமலிந்த தென்புலவர் கற்ருேர்தம் இடர்தீர்க்குங் கருப்பு றியலூர்க், குலேமலிந்த கோட்டெங்கு மட்டெழு கும் பூஞ்சோலைக் க்ொகுடிக் கோயில், இலைமலிந்த மழுவான மனத்தினுல் அன்புசெய் தின்பம் எய்தி, மலை மலிந்த தோள் ஊரன் வனப்பகையப் பன்உரைத்த வண்த மிழ்களே, * * 11. - திருச்சிற்றம்பலம் நாடு : சோழ ராடு சுவாமி : குற்றம்பொறுத்த ஈசுவரர் அம்பிகை : கோல்வளே காயகி aw